யுவன் க்கு மட்டும் அல்ல , பல இசையப்பாளர் க்கு சரியான கவிஞர் கள் அமைவது இல்லை. சந்தோஷ் நாராயணன் க்கெலாம் கவிப்பேரரசு , பா.விஜய் போன்று கவிஞர்கள் கிடைத்தால் அட்டகாசமா இருக்கும்.
யுவன் க்கு மட்டும் அல்ல , பல இசையப்பாளர் க்கு சரியான கவிஞர் கள் அமைவது இல்லை. சந்தோஷ் நாராயணன் க்கெலாம் கவிப்பேரரசு , பா.விஜய் போன்று கவிஞர்கள் கிடைத்தால் அட்டகாசமா இருக்கும்.
@ksrajabe ஐயா கவிஞர்கள்கிட்ட போறதே இல்லை... பாடலாசிரியர்னு கூப்பிட்டு வந்து உரை நடை எழுதி அதை இழுத்து இழுத்து பாடிடுறாங்க..... 😭😭
@Rama_Chandran_K உரைநடையாவது ரசிக்கும் படி உள்ளதா ? கண்மணி அன்போடு காதலன் இது கூட உரைநடை தானே.. எனக்கானவளே நீ தான் கிட்ட வரியா - மனிதன் (புதிது) இப்டி ஒன்னு ரெண்டு பாட்டு தான் இப்போதைக்கு