#BREAKING | உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறும் - தமிழ்நாடு அரசு புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைத்தல் குறித்து விவாதிக்க வேண்டும் என உத்தரவு | #Tamilnadu | #mdnewslive
0
0
0
30
0