ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அனுப்பிய கடிதம் ஏற்பு. ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு. @ThanthiTV @DrTamilisaiGuv
0
0
1
67
0