இஸ்ரேல் மீது ஈரானும் ஹமாஸ் மீது இஸ்ரேலும் விசிறியடிக்கும் எறிகணைகள், பாப்பாரபட்டியில் ஈயோட்டிக்கொண்டு பலாச்சுளை விற்றுக்கொண்டிருக்கும் பஞ்சக் கிழவியின் கூடையை உடைக்கின்றன உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது உலகு தாங்காது நிறுத்துங்கள் போரை ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம்
@Vairamuthu போர்களுக்கு எதிராக அதிகம் குரல் கொடுத்த ஒரு கவிஞர் கவிப்பேரரசு அவர்கள் வல்லரசு நாடுகளின் பேராசைகளுக்காக மக்கள் துன்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது அணு ஆயுதங்களை விட ஏழை மக்களின் பசி கொடுமையானது மீண்டும் ஒருமுறை உலகப் போர் நடந்தால் மனித இனத்தின் கடைசி அத்தியாயம் எழுதப்படும்
@Vairamuthu ஸ்ரீலங்கா தமிழன் கொல்ல பட்ட போது......... உதவி செய்தது யாரு
@Vairamuthu டேய் காமமுத்து, உலகிலேயே இரு நாடுகளுக்கு இடையே போர் வந்தால் அதை தடுக்க உலக தலைவர் நரேந்திர மோடி அவர்களால் மட்டுமே முடியும். வேறு யாராலும் முடியாது.
@Vairamuthu "ஐ.நாவால் முடியாது; அவரவர் நிறுத்தலாம் "
@Vairamuthu Neenga poi Unga yevuganayai vidunga kollywood la
@Vairamuthu அருமை கவிஞரே இதுபோல பொதுநலமாக எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களுக்கு பிறரை தூக்கியும் காமம் கலந்ததாக இருக்க வேண்டாம் ஏனென்றால் உங்கள் உங்கள் பாடல்களை வைத்து யூடியூப் சேனல் நடத்துகிறார்கள் அவ்வளவு கொச்சையாக எழுதி இருக்கிறீர்கள் சமுதாயத்திற்கு நல்லதை விதையுங்கள் 🙏
@Vairamuthu உலக பொருளாதாரம் பின்னல்மயமானது... போர் மனிதகுலத்திற்கு எதிரானது மானுடம் வாழ தமிழ்மண்ணிலிருந்து ஒலிக்கும் தமிழ்க்குரலுக்கு செவிமடுங்கள் உலக வல்லரசுகளே.
@Vairamuthu ஐநா சபைக்கு கட்டுப்படாத நாடுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்
@Vairamuthu ஓ என் அன்புத் தலைவர்களே நிறுத்துங்கள் போதும் போர் ! உலகெங்கும் வெள்ளைப் பூக்கள் மலரச் செய்வோம்.🙏