#BREAKING | @mkstalin திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தொடர்ந்து வெறிநாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி போதிய மருந்து இல்லாததால் கடும் அவதி.. @Subramanian_ma @GSBediIAS @prabhusean7 @TiruvallurCollr #thiruvallur #dog
0
0
0
52
0
Download Video